அரசுப் பேருந்தில்

img

அரசுப் பேருந்தில் ரூ.10 நாணயங்களை பெறக்கூடாது என சுற்றறிக்கை பொது மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கியது போக்குவரத்து நிர்வாகம்

அரசுப் பேருந்தில் பயணிகள் ரூ.10 நாண யத்தைக் கொடுத்தால் பெற வேண்டாம் என திருப்பூர் மண்டலம் அரசுப் பேருந்து பணி மனை கிளை 2ல் சுற்றறிக்கை ஒட்டப் பட்டது.

img

அரசுப் பேருந்தில் தவறவிட்ட பணம், பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் பேருந்தில் தவற விடப்பட்ட பணம் ரூ.11 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைத்து, உரியோரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.