அரசுப் பேருந்தில் பயணிகள் ரூ.10 நாண யத்தைக் கொடுத்தால் பெற வேண்டாம் என திருப்பூர் மண்டலம் அரசுப் பேருந்து பணி மனை கிளை 2ல் சுற்றறிக்கை ஒட்டப் பட்டது.
அரசுப் பேருந்தில் பயணிகள் ரூ.10 நாண யத்தைக் கொடுத்தால் பெற வேண்டாம் என திருப்பூர் மண்டலம் அரசுப் பேருந்து பணி மனை கிளை 2ல் சுற்றறிக்கை ஒட்டப் பட்டது.
திருப்பூரில் பேருந்தில் தவற விடப்பட்ட பணம் ரூ.11 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைத்து, உரியோரிடம் ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.